வெள்ளத்தில் மூழ்கிய புத்தளம்

நேற்று மாலை முதல் பெய்த கடும் மழையின் காரணமாக புத்தளம் பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. புத்தளம் நகரின் நூர்நகர், கடையாக்குளம் பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியது. வீடுகளுக்குல் வெள்ள நீர் உற்புகுந்தமையினால் சுமார் 150ற்கும் அதிகமான குடும்பங்கள் குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.